சவுரி கொண்டை அலங்காரத்தில் ரெங்கநாச்சியார்

சவுரி கொண்டை அலங்காரத்தில் ரெங்கநாச்சியார் அருள்பாலித்தார்.
சவுரி கொண்டை அலங்காரத்தில் ரெங்கநாச்சியார்
Published on

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவத்தின் 2-ம் நாளான நேற்று உற்சவர் ரெங்கநாச்சியார் சவுரி கொண்டை, சூரிய, சந்திரபிரபை, நெற்றிச்சூடி, வைரத்தோடு, ரத்தின அபயஹஸ்தம், பவள மாலை, அடுக்கு பதக்கம், காசு மாலை உள்ளிட்ட பல்வேறு திருவாபரணங்கள் அணிந்து கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com