வேலூர் ஜோலார்பேட்டையில் சாலையில் கிடந்த ரூ.2 லட்சம் பணம்; போலீசாரிடம் ஒப்படைத்த பூ வியாபாரி

வேலூரின் ஜோலார்பேட்டையில் சாலையில் கிடந்த ரூ.2 லட்சம் பணத்தினை போலீசாரிடம் ஒப்படைத்த பூ வியாபாரியை போலீசார் பாராட்டினர்.
வேலூர் ஜோலார்பேட்டையில் சாலையில் கிடந்த ரூ.2 லட்சம் பணம்; போலீசாரிடம் ஒப்படைத்த பூ வியாபாரி
Published on

அவரது நேர்மையை பாராட்டி போலீசார் அவருக்கு ரூ.5 ஆயிரம் பரிசு அளித்தனர்.

பூ வியாபாரி முருகனை ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com