மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
மணல் கடத்தியவர் கைது
Published on

புத்தானத்தத்தை அடுத்த வடக்கிப்பட்டி பகுதியில் புத்தானத்தம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, லாரியில் மணல் கடத்தி வந்த ஆண்டிகவுண்டன்பட்டியை சேர்ந்த பழனிவேல் (வயது 40) என்பவரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com