மொபட்டில் மணல் கடத்தியவர் கைது

மொபட்டில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
மொபட்டில் மணல் கடத்தியவர் கைது
Published on

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையிலான போலீசார் முடிகொண்டான், சேனாபதி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் 4 முட்டைகளில் மணல் கடத்தி வந்த அண்ணிமங்களம் கிராமத்தை சேர்ந்த பகவான்சிங்கை(49) பிடித்து, மொபட்டை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com