நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் ராமநவமி பெருவிழாவின் 4-வது நாளான நேற்று இரவு வெள்ளிகருட வாகனத்தில் சந்தானராமர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.