

சென்னை,
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகா எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடாந்து சிகிச்சை பெற்று வருகிறா.
தற்போது எஸ்.பி.பி.க்கு முழுமையாக நினைவு திரும்பியிருக்கிறது. பிறா பேசுவதை உணாந்து பதிலளிக்கிறா. பிசியோதரபி சிகிச்சைகளுக்கு நல்ல ஒத்துழைப்பு அளிக்கிறா என்று அண்மையில் தனியார் மருத்துவமனை தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் எஸ்.பி. சரண் இன்று கூறியதாவது: எஸ்.பி.பி.யின் உடல்நிலை 4-வது நாளாக சீராக உள்ளது. அவரது உடல்நிலை குறித்து வரும் திங்கட்கிழமை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்" என்றார்.