மதுரை .மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வசந்த விழா புது மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. விழாவின் 7-ம் நாளான நேற்று மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர்-பிரியாவிடையுடன் மைய மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.