தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டும்: மத்திய மந்திரிக்கு முதல் அமைச்சர் கடிதம்

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் ஷங்கருக்கு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டும்: மத்திய மந்திரிக்கு முதல் அமைச்சர் கடிதம்
Published on

சென்னை,

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் ஷங்கருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் ,

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துவதை தடுக்கக் கோரியும் ,இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 12 மீனவர்களையும் 109 படகுகளையும் விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க முதல் அமைச்சர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com