விவசாய நிலத்தில் தேங்கிய தண்ணீர்

விவசாய நிலத்தில் தண்ணீர் தேங்கியது.
விவசாய நிலத்தில் தேங்கிய தண்ணீர்
Published on

கரூரில் பெய்த பலத்த மழையின் காரணமாகவும், காவிரி மற்றும் அமராவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்காலும் கரூர் அருகே உள்ள திருமுக்கூடலூர் பகுதியில் கோரை பயிர் விவசாய நிலத்தில் புகுந்த தண்ணீரை படத்தில் காணலாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com