சுமங்கலி பூஜை

குன்னம் அருகே புதுவேட்டக்குடி கிராமத்தில் உள்ள ஓம் பராசக்தி அம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை நடைபெற்றது.
சுமங்கலி பூஜை
Published on

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே புதுவேட்டக்குடி கிராமத்தில் உள்ள ஓம் பராசக்தி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு சுமங்கலி பூஜை நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திருமணம் மற்றும் குழந்தைகள் வரம் வேண்டி பூஜை செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com