போக்குவரத்துக் கழகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு

கோப்புப்படம்
அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 877 பணியிடங்களை நிரப்பத் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிகளை இணைந்து மேற்கொள்ளும் டி.சி.சி. பணியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





