இளம்பெண் தற்கொலை

மயிலாடும்பாறை அருக இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
இளம்பெண் தற்கொலை
Published on

மயிலாடும்பாறை அருகே தென்பழனி காலனியை சேர்ந்த அருண்குமார் மனைவி சந்திரலேகா (23). கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சந்திரலேகா இன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com