ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

உவரி அருகே ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.
ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
Published on

திசையன்விளை:

உவரி அருகே கூட்டப்பனை மீனவ கிராமத்தில் ஆமை முட்டைகள் குஞ்சு பொறிப்பதற்காக பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அதில் 60 குஞ்சுகள் பொறித்து வெளிவந்தன. இதையடுத்து அவற்றை நேற்று வனத்துறையினரும், மீனவர்களும் பாதுகாப்பாக கடலில் விட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com