சிறுமியை கடத்திய வாலிபருக்கு வலைவீச்சு

சிறுமியை கடத்திய வாலிபருக்கு வலைவீசி தேடி வருகின்றனர்.
சிறுமியை கடத்திய வாலிபருக்கு வலைவீச்சு
Published on

விருத்தாசலம், 

மங்கலம்பேட்டை அருகே உள்ள வலசை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை(வயது 22). இவர், 17 வயதுடைய சிறுமியை கடத்திச் சென்றதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை வலைவீசி தேடி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com