காவல்துறையை முதல்-அமைச்சரால் முழுமையாக கையாள முடியவில்லை: நயினார் நாகேந்திரன்

போதைப்பொருள் சகஜமாக புழக்கத்தில் உள்ளது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
சென்னை,
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது,
தமிழகத்தில் காவல்துறையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் முழுமையாக கையாள முடியவில்லை என்கிற நிலை உள்ளது. தமிழ்நாட்டில் தினசரி கொலை சம்பவங்கள், போதைப்பொருள் சகஜமாக புழக்கத்தில் உள்ளது.
மேலும் ஓ பன்னீர் செல்வம் , எடப்பாடி பழனிசாமி இருவரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதாக நயினார் நாகேந்திரன் கூறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





