சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41 ஆயிரத்தைத் தாண்டியது

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41 ஆயிரத்தைத் தாண்டியது
Published on

சென்னை

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அதிக அளவாக ராயபுரம் மண்டலத்தில் ஆறாயிரத்து 288 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு வெளியீடு

ராயபுரம் - 6,288

தண்டையார்பேட்டை - 5,116,

தேனாம்பேட்டை- 4,967

கோடம்பாக்கம் - 4,485

அண்ணா நகர் - 4,385

திரு.வி.க. நகர் - 3,532

அடையாறு - 2,435

பாதிக்கப்பட்டோரில் 60 சதவீதம் ஆண்கள், 40 சதவீதம் பெண்கள் எனச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com