தொழிலாளியை தாக்கியவர் கைது

தொழிலாளியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
தொழிலாளியை தாக்கியவர் கைது
Published on

நாகர்கோவில் அழகியபாண்டியபுரத்தை சேர்ந்தவர்கள் ராஜ்குமார் (வயது 36), அனுராஜன் (34). கட்டிட தொழிலாளிகளாக இவர்கள் 2 பேரும் நெல்லை தச்சநல்லூரில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த போது, தகராறு ஏற்பட்டது. அனுராஜன் ஆத்திரம் அடைந்து ராஜ்குமாரை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பந்து அனுராஜனை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com