விடைத்தாளுடன் முகப்பு தாளை இணைக்கும் பணி மும்முரம்

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விடைத்தாளுடன் முகப்பு தாளை இணைத்து தையல் எந்திரம் மூலம் தைத்து தயார் செய்யும் பணியில் ஆசிரியைகள் மும்முரமாக ஈடுபட்டதை படத்தில் காணலாம்.
விடைத்தாளுடன் முகப்பு தாளை இணைக்கும் பணி மும்முரம்
Published on

தமிழகத்தில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு வருகிற 13-ந் தேதியும், பிளஸ்-1 மாணவர்களுக்கு 14-ந் தேதியும் அரசு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ளது. இதையொட்டி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விடைத்தாளுடன் முகப்பு தாளை இணைத்து தையல் எந்திரம் மூலம் தைத்து தயார் செய்யும் பணியில் ஆசிரியைகள் மும்முரமாக ஈடுபட்டதை படத்தில் காணலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com