கழிவறையின் கூரை தீப்பிடித்து எரிந்தது

கழிவறையின் கூரை தீப்பிடித்து எரிந்தது
கழிவறையின் கூரை தீப்பிடித்து எரிந்தது
Published on

பேராவூரணி பழைய பஸ் நிலையம் அருகே பேரூராட்சிக்கு சொந்தமான கட்டண கழிவறை உள்ளது. இந்த கழிவறையின் முன்பு தென்னங்கீற்றால் கூரை வேயப்பட்டிருந்தது. நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென இந்த கூரை தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்ததும் பேராவூரணி தீயணைப்பு நிலைய அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com