ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றவருக்கு: ‘சீட்பெல்ட்’ போடாமல் சென்றதாக போலீசார் அபராதம் விதித்து - ரசீது

கோவை அருகே ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றவருக்கு சீட் பெல்ட் போடாமல் சென்றதாக போலீசார் ரசீது வழங்கி உள்ளனர்.
ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றவருக்கு: ‘சீட்பெல்ட்’ போடாமல் சென்றதாக போலீசார் அபராதம் விதித்து - ரசீது
Published on

கோவை,

கோவை காளப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27), தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கோவையை அடுத்த தமிழக- கேரள எல்லைப்பகுதியில் உள்ள வேலந்தாவளத்துக்கு கடந்த 7-ந் தேதி சென்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com