கோடை நடவு பணிக்கு பெரம்பலூர்-விளாமுத்தூர் சாலையில் உள்ள ஒரு வயலில் நெல் நாற்றுகளை பறிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்களை படத்தில் காணலாம்.