திருவிளக்கு பூஜை

உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
திருவிளக்கு பூஜை
Published on

விருதுநகர் பாண்டியன் நகர் துள்ளு மாரியம்மன் கோவிலில் புரட்டாசி பொங்கல் திருவிழாவில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கெண்டு வழிபாடு செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com