தூத்துக்குடி: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு பிடிபட்டது

தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் 6 அடி நீள சாரைப்பாம்பு உள்ளே புகுந்தது.
தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6 அடி நீள சாரைப்பாம்பு உள்ளே புகுந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், அங்கு விரைந்து வந்த தூத்துக்குடி தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் நட்டார் ஆனந்தி தலைமையிலான பணியாளர்கள் அந்த பாம்பினை பாதுகாப்பாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





