தூத்துக்குடி: நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா....!

தூத்துக்குடி அருகே முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
தூத்துக்குடி: நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா....!
Published on

எட்டயபுரம்,

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு பா.ஜ.க சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா திறந்து வைத்தார். பின்னர் அங்கிருந்த பொதுமக்களுக்கு நீர், மோர், தர்பூசணி பழங்களை வழங்கினார்.

அப்போது அவர் கூறுகையில்,

தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகியும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று அவர் குற்றம் சாட்டினர். அப்போது தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாஜக தொண்டர்கள் உட்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com