திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்வு நடைபெற்றது.
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்
Published on

திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இங்கு விழாவின் 7-ம் நாள் முக்கிய நிகழ்வான கமலத் தேர்த்திருவிழா 1-ந்தேதி நடந்தது. இதையடுத்து 8-ம் நாளான நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமியை தரிசித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com