திருநெல்வேலி: மிரட்டல் வழக்கில் தலைமறைவான நபர் கைது


திருநெல்வேலி: மிரட்டல் வழக்கில் தலைமறைவான நபர் கைது
x

திருநெல்வேலியில் மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட எட்டான்குளத்தை சேர்ந்த மாரியப்பன் (வயது 31) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு 1 ஆண்டு 4 மாதங்கள் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் அவருக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மாரியப்பனை மானூர் போலீசார் தேடிவந்த நிலையில் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story