திருவண்ணாமலை: கார் - அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து..4 பேர் உயிரிழப்பு

காட்டுக்குளம் பகுதி அருகே விபத்து ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை: கார் - அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து..4 பேர் உயிரிழப்பு
Published on

திருவண்ணாமல,

திருவண்ணாமலை அருகே நேற்று இரவு கார்- அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். சோமாசிபாடி அடுத்த காட்டுக்குளம் பகுதி அருகே நள்ளிரவு 3:30 மணிக்கு இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து கீழ்பெண்ணாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com