கோவையை அடுத்த ஆனைக்கட்டி சலீம் அலி பறவைகள் மையத்தில் புதிய ஆராய்ச்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்றம் மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று திறந்துவைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-