கோட்டூர், ஓடைப்பட்டி பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்

கோட்டூர், ஓடைப்பட்டி பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
கோட்டூர், ஓடைப்பட்டி பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
Published on

உத்தமபாளையம் அருகே காமாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி ஓடைப்பட்டி, கோட்டூர், காமாட்சிபுரம், சீப்பாலக்கோட்டை, வெள்ளையம்மாள்புரம், குப்பிநாயக்கன்பட்டி, பூமலைக்குண்டு, தர்மாபுரி, சீலையம்பட்டி, கூலையனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை சின்னமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com