குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளியல்

குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்.
குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளியல்
Published on

தென்காசி:

குற்றாலத்தில் நேற்று மிதமான வெயில் அடித்தது. குளிர்ந்த காற்று வீசியது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் குறைவாக விழுந்தது. ஐந்தருவியில் விழுந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com