தாம்பரத்தில் ரெயில் தடம்புரண்டு விபத்து

சென்னை தாம்பரத்தில் பணிமனைக்கு சென்ற காலி சரக்கு ரெயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.
சென்னை,
தாம்பரம்-சானடோரியம் இடையே வாகனங்களை ஏற்றிச்செல்லும் காலி சரக்கு ரெயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
ரெயில் பெட்டியை தண்டவாளத்தில் நிறுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த ரெயில்வே அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





