தூத்துக்குடியில் ரூ.7,300 கோடியில் புதிய அனல் மின்நிலையம் மத்திய மந்திரி பியூஸ் கோயல் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
தூத்துக்குடியில் ரூ.7 ஆயிரத்து 300 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ள புதிய அனல் மின்நிலையத்தை மத்திய மந்திரி பியூஸ் கோயல் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.