அடையாளம் தெரியாத ஆண் பிணம்

கும்பகோணத்தில், வாய்க்கால் மதகில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது.
அடையாளம் தெரியாத ஆண் பிணம்
Published on

கும்பகோணம்;

கும்பகோணம் அருகே உள்ள செட்டிமண்டபம் கொரநாட்டு கருப்பூர் பைபாஸ் சாலை பகுதியில் குண்டான்குடி வாய்க்கால் மதகுபகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிணமாக மிதப்பதாக கும்பகோணம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்போல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாய்க்காலில் மிதந்த வாலிபர் உடலை மீட்டு அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. பிணமாக மிதந்த நபர் கருப்பு நிற பேண்ட் அணிந்திருந்தா. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com