ஆஷாட நவராத்திரி விழாவின் 9-வது நாளான நேற்று தஞ்சை பெரிய கோவிலில் வராகி அம்மன் கனி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.