மூலவைகை ஆற்றில் நீர்வரத்து

மூலவைகை ஆற்றில் நீர்வரத்து
Published on

வருசநாடு அருகே வெள்ளிமலை வனப்பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முருக்கோடையில் வறண்டு கிடந்த மூலவைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com