பெரியார் கண்ட கனவுகளை நனவாக்க தொடர்ந்து பாடுபடுவோம் - எடப்பாடி பழனிசாமி

பெரியார் கண்ட கனவுகளை நனவாக்க தொடர்ந்து பாடுபடுவோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
பெரியாரின் 51-வது நினைவு நாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் சமூகநீதி கொள்கையின் பிதாமகன், சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம், மானுடப்பற்றை தனது கடைசி மூச்சு வரை போதித்த பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில் அவர்தம் பெரும்புகழையும் சுயமரியாதை கொள்கைகளையும் நினைவு கூர்வதோடு, தந்தை பெரியார் கண்ட கனவுகளை நனவாக்க தொடர்ந்து பாடுபடுவோம்.
இவ்வாறு அதில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சமூகநீதி கொள்கையின் பிதாமகன், சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம், மானுடப்பற்றை தனது கடைசி மூச்சு வரை போதித்த பகுத்தறிவு பகலவன் தந்தை #பெரியார் அவர்களின் நினைவு நாளில் அவர்தம் பெரும்புகழையும் சுயமரியாதை கொள்கைகளையும் நினைவு கூர்வதோடு, தந்தை பெரியார் கண்ட கனவுகளை… pic.twitter.com/vZ8sAaoCc4
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) December 24, 2024
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





