நெய்வேலியில் 1,000 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது கிராம மக்கள் பள்ளிகளில் தஞ்சம்

என்.எல்.சி. சுரங்கத்தில் இருந்து மழைநீர் வெளியேற்றப்பட்டதால் 1,000 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பள்ளிகளில் தஞ்சம் அடைந்தனர்.
நெய்வேலியில் 1,000 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது கிராம மக்கள் பள்ளிகளில் தஞ்சம்
Published on

கடலூர்,

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com