இஸ்ரேல் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனர்கள் 3 பேர் பலி

இஸ்ரேல் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயன்ற பாலஸ்தீன வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

இஸ்ரேல்,

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குகரை பகுதியில் இருக்கும் பாலஸ்தீன அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவ வீரர்களின் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்துக்கு பின்னர் இஸ்ரேல் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயன்ற பாலஸ்தீன வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com