

மெக்சிகோ சிட்டி,
விமானத்தில் உள்ளூர் பாதிரியார் ஒருவர் மற்றும் ஒரு பெண் உள்பட 4 பேர் இருந்தனர். பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் திடீரென விமானத்தின் என்ஜின் செயலிழந்தது. இதனால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் அங்குள்ள விவசாய நிலத்தில் விழுந்து நொறுங்கியது.
இந்த கோரவிபத்தில் விமானத்தில் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த விபத்து குறித்து உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.