* சிரியா நாட்டில் அலெப்போ நகரையொட்டிய புறநகரான சலாகுதீனில், உள்நாட்டுப்போரின்போது சேதம் அடைந்த 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. ஒரு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.