* கியூபாவில் குவண்டனாமோ மாகாணத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பஸ், முன்னால் சென்ற காரை முந்த முயன்றபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். வெளிநாட்டினர் 20 பேர் உள்பட 33 பேர் படுகாயம் அடைந்தனர்.