* காங்கோ நாட்டில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மார்ட்டின் பாயுலு, பெலிக்ஸ் சிசேக்கடி, இமானுவல் ஷாதாரி ஆகிய 3 வேட்பாளர்கள் இடையேதான் முக்கிய போட்டி. பதற்றமான சூழலில் அங்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.