* பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை தகுதிநீக்கம் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அந்த மனு தாக்கல் செய்யப்பட்ட நேரத்தில் அவர் பிரதமராகவில்லை என்பதால் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என நீதிபதிகள் கூறினர்.