உலகைச்சுற்றி...

வெனிசுலாவில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கொல்ல முயற்சி செய்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
உலகைச்சுற்றி...
Published on

* வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் வேகமாக சென்ற பஸ் மோதி 2 வாலிபர்கள் உயிர் இழந்ததால் ஆத்திரம் அடைந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் போக்குவரத்து சட்டத்தை மாற்றியமைக்க வலியுறுத்தி வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நேற்று 9-வது நாளை எட்டியது. இதையடுத்து சாலை விபத்துகள் தொடர்பான வழக்குகளில் அதிகபட்ச தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தை மாற்றியமைக்க சட்ட அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com