

சனி, யுரேனஸ், வியாழன் மற்றும் நெப்டியூன் கிரக நட்சத்திரங்கள் குறித்து ஆராய நாசா அனுப்பிய மிஷன் வாயேஜர் -2 அதன் 40 வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. இந்திய பாரம்பரிய இசை விண்வெளி இன்னும் ஒளிக்கிறது.
மற்றும் பூமியில் இருந்து 11 பில்லியன் மைல் தெலைவில் பரந்த அண்ட வெளியில் இந்தியாவின் பாரம்பரிய இசை நாற்பது ஆண்டுகளாக ஒலித்து கொண்டு இருக்கிறது. இது எப்படி நடந்தது?
நாசாவின் தரையிறங்கும் வாயேஜர்-2 -ன் பணி இந்த மாதத்தில் 40 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த விண்கலம் பூமியின் பல்வேறு ஒலிகளேடு ஒரு பதிவு சுமந்து செல்கிறது என்பதை பலருக்குத் தெரியாது.சர்வதேச இசை மற்றும் இந்தியாவின் பாரம்பரிய இசையையும் இது சுமந்து செல்கிறது.
வாயேஜர் -2 விண்கலம் ஆகஸ்ட் 20, 1977 இல் அனுப்பிவைக்கப்பட்டது.சனி, யுரேனஸ், வியாழன் மற்றும் நெப்டியூன் ஆகிய நான்கு புற கிரகங்களுக்கும் பறந்து சென்ற முதல் விண்கலமாகும். 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் புகழ்பெற்ற கயல் பாடகரான சுர்ஷி கேசர்பாய் கெர்கர் வழங்கிய "ஜாட் கஹான் ஹே" என்றழைக்கப்படும் ஹிந்துஸ்தானி பாரம்பரிய
இசையை விண்கலம் சுமந்து சென்றது.
மூன்று நிமிடங்கள் 25 விநாடிகள் வரை நீடிக்கக்கூடிய பதிவு ஆகும், 12 அங்குல தங்கம் பூசப்பட்ட செப்பு வட்டு பகுதியாக வாயேஜர்-2 சுமந்து கொண்டு சென்றது.
அதன் இரட்டை விண்கலமான , வாயேஜர் -, செப்டம்பர் 5, 1977 இல் அனுப்பப்பட்டது. அதுவும் இதே போல் ஒரு இசைத் தட்டை சுமந்து சென்றது.
இந்திய இசை கார்ல் சாகன் தலைமையில் ஒரு நாசா நியமிக்கப்பட்ட குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டது.