கொலம்பியாவில் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலில் பழங்குடி மக்கள் 5 பேர் பலி
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், ஆயுதக்குழு நடத்திய தாக்குதலில் பழங்குடி மக்கள் 5 பேர் பலியாகினர்.
Published on:
Copied
Follow Us
* ஆஸ்திரேலியாவில் கரடிபோன்று கோலா என்ற சிறிய விலங்கு உள்ளது. இந்த விலங்குகளின் முக்கிய குடியிருப்பு பகுதியான கிழக்கு கடலோர பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில், நூற்றுக்கணக்கான கோலாக்கள் கருகி பலியாகி விட்டதாக தகவல்கள்- வெளியாகி உள்ளன.