பொது இடங்களில் புகைபிடிப்பதற்கான தடையை வலுப்படுத்தும் மெக்சிகோ

பொது இடங்களில் புகைபிடிப்பதற்கான தடையை மெக்சிகோ வலுப்படுத்தியுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

மெக்சிகோ,

உணவகங்கள் மற்றும் பணியிடங்களில் புகை இல்லாத பகுதிகளை நிறுவிய மெக்சிகோவில் 2008 விதி இப்போது அனைத்து பொதுப் பகுதிகளிலும் முழுமையான தடையை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

பூங்காக்கள், கடற்கரைகள், பணியிடங்கள் மற்றும் உணவகங்கள் அனைத்தும் இந்த வகையின் கீழ் வருகின்றன. கூடுதலாக, புகையிலை பொருட்களின் விளம்பரம், சந்தைப்படுத்தல் மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஆகியவற்றிற்கு முழுமையான தடை விதிக்கப்படுகிறது.

இந்த புதிய மற்றும் கடுமையான விதிமுறைகள் வேப்ஸ் மற்றும் இ-சிகரெட்டுகளுக்கும் நடைமுறையில் உள்ளன என்று பிபிசி தெரிவித்துள்ளது. தடையை அமல்படுத்தும் மெக்சிகோ அரசின் முடிவை பான் அமெரிக்கன் ஹெல்த் ஆர்கனைசேஷன் பாராட்டியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com