செனெகல்லில் சுரங்க வெடிவிபத்து; 6 பேர் பலி

செனெகல் நாட்டில் ஏற்பட்ட சுரங்க வெடிவிபத்தில் 6 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
செனெகல்லில் சுரங்க வெடிவிபத்து; 6 பேர் பலி
Published on

டகார்,

செனெகல் நாட்டின் தெற்கே காசாமன்ஸ் பகுதியில் அமைந்த சுரங்கம் ஒன்றில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. இதில், சிக்கி 6 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்த சுரங்க வெடிவிபத்தில் 5 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் 2 பேர் படுகாயமடைந்து உள்ளனர். இந்த சுரங்கம் சமீபத்தில் ஏற்படுத்திய சுரங்கங்களில் ஒன்றா? அல்லது கனமழையால் வெளிப்பட்ட பழைய சுரங்கங்களில் ஒன்றா? என சரியாக தெரியவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com