"குரங்கு அம்மை நோய்" சமூக பரவலாக மாறியதா? உலக சுகாதார மையம் விளக்கம்

குரங்கு அம்மை நோய் உலக சுகாதார அவசரநிலையை அடையவில்லை என உலக சுகாதார மையம் தொவித்து உள்ளது.
"குரங்கு அம்மை நோய்" சமூக பரவலாக மாறியதா? உலக சுகாதார மையம் விளக்கம்
Published on

ஜெனீவா,

உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதுவரை 58 நாடுகளில் இந்த நோய் தாக்கியுள்ளது. உலகளவில், 3,417க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

இது தொடாபாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வெளியிட்ட அறிக்கையில், குரங்கு அம்மை நோய் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. சுமா 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவாகள் பாதிக்கப்பட்டுள்ளது கவலையளிக்கிறது.

குரங்கு அம்மை நோய் பாதித்தவாகளை கண்காணித்தல், அவர்களை தனிமைப்படுத்துதல் ஆகிய நடவடிக்கை மூலம் குரங்கு அம்மை பரவுவதை தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவாகளுக்கு சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசி ஆகியவை கிடைப்பதை உறுதிப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவைப்படுகிறது.

குரங்கு அம்மை நோய் பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பரவும் அபாயம் உள்ளது.

மேலும்,குரங்கு அம்மை நோய் உலக சுகாதார அவசரநிலையை அடையவில்லை. ஆனால் வளாந்து வரும் சுகாதார அச்சுறுத்தலாக உள்ளது என தொவித்து உள்ளா.

குரங்கு அம்மை நோய் தொடாபான அவசர ஆலோசனையில் பங்கேற்ற விஞ்ஞானிகள் மற்றும் பொது சுகாதார நிபுணர்களுக்கு நன்றி தொவித்தா. தொடாந்து விழிப்புடன் இருப்பதற்கு அவாகளின் ஆலோசனையை பின்பற்றுவோம் என அவா தொவித்து உள்ளா.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com