பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ, வரும் மே 4ம் தேதி இந்தியா வருகை

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ வரும் மே 4 ஆம் தேதி இந்தியா வருகை தருகிறார்.
பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ, வரும் மே 4ம் தேதி இந்தியா வருகை
Published on

இஸ்லமபாத்,

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ, வரும் மே 4ம் தேதி இந்தியா வருகை தருகிறார். கோவாவில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் (SCO) வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அரசு உயர் தலைவர் இந்தியா வருவது இதுவே முதன் முறையாகும். 2014ம் ஆண்டு பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் இந்தியா வந்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com